திருச்சி மாவட்டத்தில் நாளை (31.10.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டத்தில் நாளை (31.10.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம் தொட்டியம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (31.10.2022) நடைபெற உள்ளது. இதனால் காலை 9:45 மணி முதல் மாலை 5:00 மணி வரை தொட்டியம், அரங்கூர், காமலாபுரம், பாலசமுத்திரம், தோளூர்பட்டி, எம்.புதூர், ஏலூர்பட்டி, எம்.களத்தூர்,

மேக்கல்நாயக்கன்பட்டி, தலைமைப்பட்டி, காட்டுப்புத்தூர், நத்தம், காடுவெட்டி, முருங்கை, ஸ்ரீராமசமுத்திரம், உன்னியூர், கொளக்குடி, அம்மன்குடி, பூலான்சேரி,

அப்பணநல்லூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் மேரி மேக்டலின் பிரின்ஸி தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய..

https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO