திருச்சியில் நாளை(11.05.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சியில் நாளை(11.05.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி நகரியம் கோட்டம். பொன்னநகர் பிரிவுக்கு உட்பட்ட சில இடங்களில்

நெடுஞ்சாலை துறையினரால் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ள இடையராக உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்பாதைகளை மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் 11.05.2023 காலை 11.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை சேட்டு காலன,தேசிய கல்லூரி அப்பார்ட்மென்ட், விநாயகர் கோவில் தெரு 1,2, 3, புதுத்தெரு, கலைக்காவேரி, சித்தார் வெசல்ஸ், மாந்தோப்பு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என பொறிஞர் S.ரெங்கசாமி,பி.இ, செயற்பொறியாளர்,(பொறுப்பு) தெரிவித்துள்ளார்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn