திருச்சி மாவட்டத்தில் நாளை (05.01.2023) மின் நிறுத்தம் செய்யப்பட்டும் பகுதிகள்

திருச்சி மாவட்டத்தில் நாளை (05.01.2023) மின் நிறுத்தம் செய்யப்பட்டும் பகுதிகள்

திருச்சி மாவட்டம் வாளாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (05.01.2023) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை கீழப்பெருங்காவூர், வேலாயுதபுரம், தண்டாங்கோரை, நகர், வாளாடி,

டி.வளவனூர், தர்மநாதபுரம், முத்துராஜபுரம், மேலப்பெருங்காவூர், சிறுமருதூர், மேலவாளாடி, புதுக்குடி, எசனைக்கோரை, அப்பாதுரை, கீழ்மாரிமங்கலம், அகலங்கநல்லூர் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட்டும்.

இதேபோல, திருமங்கலம், மாந்துரை, நெய்குப்பை, ஆர்.வளவனூர், பல்லபுரம், புதூர் உத்தமனூர், வேளாண் கல்லூரி, ஆங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மின்சார வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி லால்குடி இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் அன்புசெல்வம் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn