நாளை (05.04.2024) மகா கும்பாபிஷேகம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கட்டடங்கள் திறப்பு விழா

நாளை (05.04.2024) மகா கும்பாபிஷேகம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கட்டடங்கள் திறப்பு விழா

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கூத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நாளை (05.04.2024) காலை 09:00 மணிக்கு நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து சீரமைக்கப்பட்ட அட்மின் மற்றும் சீனியர் பிளாக் கட்டிடங்கள் காலை 10:00 மணிக்கு திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு விக்னேஷ் குரூப் ஆஃப் சேர்மன் கோபிநாத் கலந்து கொள்ள உள்ளார். நிகழ்ச்சிக்கு அனைவரையும் அன்போடு விக்னேஷ் குரூப் ஆப் குழுமம் அழைக்கிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision