திருச்சி மாநகரில் நாளை (17.10.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாநகரில் நாளை (17.10.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மன்னார்புரம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் நாளை (17, 10.2023) (செவ்வாய்க்கிழமை) அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் டி.வி.எஸ்., டோல்கேட், உலகநாதபுரம், என்.எம்.கே காலனி, சி.எச் காலனி, உஸ்மான் தெரு, சேதுராமன் பிள்ளை காலனி, ராமகிருஷ்ணா நகர், முடுக்குப்பட்டி, கல்லுக்குழி, ரேஸ்கோர்ஸ் ரோடு, கேசவநகர், காஜாநகர், எ.ஜே.கே நகர், ஆர்,வி,எஸ் நகர், சுப்புரமணியபுரம், சுந்தர்ராஜ் நகர், ஹைஸ் காலனி,

மத்திய சிறைச்சாலை, கொட்டப்பட்டு, பால்பண்ணை, பொன்மலைப்பட்டி, ரஞ்சிதபுரம், செங்குளம் காலனி, இ.பி காலனி, காஜாமலை, தர்கா ரோடு, கலெக்டர் பங்களா மற்றும் மன்னார்புரம் ஆகிய பகுதிகளில்

நாளை (17.10.2023) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று மன்னார்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

இதே போன்று திருவெறும்பூர் துணை மின்நிலையத்தில் நாளை (17.10.2023) பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் திருவெறும்பூர், மலைக்கோயில், பிரகாஷ்நகர், வேங்கூர், பாலாஜி நகரில் ஒரு பகுதி, கூத்தைப்பார், கிருஷ்ணசமுத்திரம், பத்தாளப்பேட்டை, கிளியூர், திருவெறும்பூர் தொழிற்பேட்டை, மேலகுமரேசபுரம், சோழமாதேவி,

சோழமாநகர், புதுத்தெரு, நவல்பட்டு, பர்மாகாலனி, நேருநகர், அண்ணாநகர், போலீஸ்காலனி, பூலாங்குடி, சூரியூர், கும்பக்குடி, பழங்கனாங்குடி, காந்தலூர், எம்ஐஇடி, குண்டூர் ஆகிய பகுதிகளில் நாளை (17.10.2023) காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணிவரை மின்வினியோகம் இருக்காது என மின் வாரிய கிழக்கு திருச்சி, கோட்ட செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision