திருச்சி விமான நிலையத்தில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்!

திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த கண்ணன் என்ற பயணியிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்பொழுது அவரிடம் இருந்து பத்தாயிரம் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்திய ரூபாயில் அதன் மதிப்பு 8 லட்சத்து 19 ஆயிரம் தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வார காலமாக வெளிநாட்டு கரன்சிகள் திருச்சி விமான நிலையத்தில் தொடர்ந்து பிடிபட்டுக் கொண்டிருக்கிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision