மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு

மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு

மனித உரிமைகள் தினம் (10.12.2023) ஞாயிறு கிழமை அன்று விடுமுறை தினம் என்பதால் இன்று (08.12.2023) திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் மு. அன்பழகன் தலைமையில் மனித உரிமைகள் தின உறுதிமொழியை துணை மேயர் ஜி. திவ்யா, உதவி ஆணையர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் எடுத்துக் கொண்டார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision