மாணவ, மாணவிகளுக்கு மிதி வண்டி வழங்கிய எம்எல்ஏ

மாணவ, மாணவிகளுக்கு மிதி வண்டி வழங்கிய எம்எல்ஏ

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள செங்காட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் சுமார் 98 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தர்மன் ராஜேந்திரன் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை வீரா என்கிற வீர பத்திரன் கஸ்டம்ஸ் மகாலிங்கம்

மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் செங்கை செல்லமுத்து மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு மிதி வண்டி வழங்கினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

 https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision