பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் வரவேற்றார்

பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் வரவேற்றார்

தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி  இன்று (06.05.2023)  திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்க்கு  வருகை தந்ததை முன்னிட்டு விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG