ஸ்ரீரங்கம் கோவில் புதிய இணை ஆணையர் பொறுப்பேற்பு

ஸ்ரீரங்கம் கோவில் புதிய இணை ஆணையர் பொறுப்பேற்பு

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் இணை ஆணையர் / செயல் அலுவலர்  செ.மாரிமுத்து பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு இணை ஆணையர் / செயல் அலுவலராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டதையடுத்து  

 சிவகங்கை மாவட்ட துணை ஆணையர் ( சரிபார்ப்பு) பணியில் இருந்த திரு எஸ்.சிவராம்குமார்  இணை ஆணையாராக பதவி உயர்வு பெற்று ஸ்ரீரங்கம் கோவில் புதிய இணை ஆணையர் / செயல் அலுவலராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.2.5 ஆண்டுகள் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையராக பணியாற்றி வந்த மாரிமுத்து கோவில்  கோப்புகள் அனைத்தையும் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட இணை ஆணையரிடம் ஒப்படைத்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn