திருச்சி மாநகராட்சியின் சாதாரண கூட்டம்

திருச்சி மாநகராட்சியின் சாதாரண கூட்டம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்  மேயர் மு.அன்பழகன் தலைமையில், ஆணையர் மரு.இரா.வைத்திநாதன் , துணை மேயர் ஜி.திவ்யா, முன்னிலையில் இன்று (31.01.2024) நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் எஸ்.நாராயணன் நகரப்பொறியாளர் பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மு.மதிவாணன் ,  துர்கா தேவி, பு.ஜெய நிர்மலா விஜயலட்சுமி கண்ணன் மற்றும் அனைத்து மாமன்ற உறுப்பினர்கள்,

மாநகராட்சி உதவி ஆணையர்கள், செயற்பொறியாளர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision