திருச்சியில் நாளை (07.12.2023) ரெயில்வே கேட் மூடல்

திருச்சியில் நாளை (07.12.2023) ரெயில்வே கேட் மூடல்

திருச்சி கரூர் நெடுஞ்சாலையில் உள்ள குடமுருட்டி பகுதியில் ரெயில்வே கேட் உள்ளது. இது திருச்சி - கரூர் வழித்தடம் ஆகும். இந்த ரெயில்வே கேட் பகுதியில் நேற்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனால் இந்த ரெயில்வே கேட் மூடப்பட்டது. நாளை (07.12.2023) மாலை 06:00 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட இருப்பதால் அதுவரை இந்த ரயில்வே கேட் மூடப்பட்டு இருக்கும். எனவே இந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் செல்ல தெற்கு ரெயில்வே திருச்சி கோட்டம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision