தேசிய பெண் குழந்தைகள் தினம் குறித்த கருத்தரங்கு

தேசிய பெண் குழந்தைகள் தினம் குறித்த கருத்தரங்கு

திருச்சிராப்பள்ளி ஹோலி கிராஸ் கல்லூரியில் (தன்னாட்சி), Women studies center (யுஜிசி நிதியுதவி) சார்பில் "வளரும் நிலப்பரப்பு: மாறும் உலகில் பெண் குழந்தைகளுக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் சவால்களை ஆய்வு செய்தல்" என்ற தேசிய கருத்தரங்கு பெண்கள் மேம்பாட்டு ஆய்வு மையத்துடன் இணைந்து, புது தில்லி. 24 ஜனவரி 2024 இன்று (புதன்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை லேடி ஹாலில் நடைப்பெற்றது.

நிகழ்ச்சியில் எஸ்.ஜோதிமணி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் (கரூர் தொகுதி), டாக்டர் ஆர். வித்யாசாகர் முன்னாள் யுனிசெஃப் குழந்தைகள் பாதுகாப்பு நிபுணர் சென்னை ஆகியோர்கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision