திருச்சி மாவட்டத்தில் இன்று (22.09.2022) காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்கள்

திருச்சி மாவட்டத்தில் இன்று (22.09.2022) காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்கள்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இன்புளுயன் காய்ச்சல் பரவி வருகிறது. மழைக்காலங்களில் பரவும் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. காய்ச்சலை கட்டுப்படுத்தும் முயற்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கும் தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தில் நேற்று முதல் காய்ச்சல் முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (22.09.2022) திருச்சி மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO