திருச்சியில் பள்ளி ஆண்டு விழா- அமைச்சர் பங்கேற்பு.

திருச்சியில் பள்ளி ஆண்டு  விழா- அமைச்சர் பங்கேற்பு.

திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 76 ஆம் ஆண்டு விழா. விழாவின் சிறப்பு அழைப்பாளராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும்  ஜனனி மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு தங்கப்பதக்கம் மற்றும் பரிசுகளை வழங்கி மாணவ மாணவிகளை பாராட்டினார்கள் 

இவ்விழாவில் முன்னாள் தலைமை ஆசிரியர் பள்ளியின் நிர்வாகி சரஸ்வதி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இவ்விழாவில் பங்கு பெற்ற சேவா சங்கம் பள்ளியின் நிர்வாகிகள் லட்சுமி சுப்பிரமணியன் சவுந்தலா சீனிவாசன் கமலாபண்டாரி சீதாலட்சுமி இறுதியாக நன்றியுரைகீதாகௌரி பள்ளியின் செயலாளர் ஆற்றினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision