முதல்வர் திறக்கும் கட்டிடம் காலை ஏற்பாடு மாலை ரத்து ஏன்?

முதல்வர் திறக்கும் கட்டிடம் காலை ஏற்பாடு மாலை ரத்து ஏன்?

முதல்வர் ஸ்டாலின் ரூ. 1.81 மதிப்பீட்டில் திருவெறும்பூர் தொகுதிக்கென புதியதாக தனி தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்குரிய இடம் திருவெறும்பூர் பாலாஜிநகர் முதல் கிராஸில் தற்போதைக்கு வாடகை கட்டிடத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு நாளை புதிய நிலையம் துவங்குவதற்குரிய பணிகள் நடந்தது.

இந்நிலையில் முதல்வர் திறக்க இருந்த தீயணைப்பு நிலையம் திறப்பு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

தீயணைப்பு நிலையம் அமையும் இடம் கட்டப்படாத கட்டிடம் என்பதால் முதல்வர் காணொளி வழியாக திறக்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision