திருச்சி மாவட்டத்தில் நாளை (03.09.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டத்தில் நாளை (03.09.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம் முசிறி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான முசிறி, சிங்கார சோலை, பார்வதிபுரம், பஸ் நிலையம், கைகாட்டி, அழகாப்பட்டி, திருச்சி ரோடு,

துறையூர் ரோடு, சிலோன் காலனி, ஹவுசிங் யூனிட், தண்டலை புத்தூர், வேலகாநத்தம், அந்தரப்பட்டி தொப்பலாம் பட்டி, காமாட்சிபட்டி, வடுகப்பட்டி, மணமேடு, அலகரை, கோடியம்பாளையம், சீனிவாசநல்லூர், தும்பலம், சிட்டிலரை, மேட்டுப்பட்டி, முத்தம்பட்டி, கருப்பனாம்பட்டி,

திருஈங்கோய்மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (03.09.2024) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்வாரிய இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர் ரவிராம்தாஸ் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision