திருச்சியில் நாளை (03.02.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சியில் நாளை (03.02.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி அம்பிகாபுரம் துணை மின்நிலையத்தில் நாளை (03.02.2024) பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. இதனால் அரியமங்கலம், எஸ்ஐடி, அம்பிகாபுரம், ரயில்நகர், நேருஜிநகர், காமராஜ் நகர், மலையப்ப நகர், ராணுவ காலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ்நகர், சக்திநகர்,

ராஜப்பா நகர், எம்ஜிஆர் நகர், சங்கிலியாண்டபுரம், பாலாஜி நகர்,மேல, கீழகல்கண்டார்கோட்டை, வெங்கடேஸ்வரா நகர், கொட்டப்பட்டு ஒரு பகுதி, அடைக்கல அன்னை நகர், அரியமங்கலம் சிட்கோ காலனி, காட்டூர், திருநகர், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்துார்,

பொன்மலை, செந்தண்ணீர்புரம், அரியமங்கலம் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் ஆகிய பகுதிகளில் நாளை (03.02.2024) காலை 9:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision