திருச்சி மாநகரில் நாளை 28.06.2021 மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாநகரில் நாளை 28.06.2021 மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி நகரியம் கோட்டத்திற்கு உட்பட்ட உயரழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் மின் பாதை அருகிலுள்ள மரம் வெட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை திங்கட்கிழமை 28.06.2021 காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை மத்திய பேருந்து நிலையம் முதல் வில்லியம்ஸ் ரோடு வரை, வ.உ.சி ரோடு, தென்னூர் உழவர் சந்தை, பட்டாபிராமன் சாலை, தென்னூர் ஹை ரோடு, அண்ணாநகர் மேற்கு 4வது, 5வது மற்றும் 6வது தெரு.

உறையூர் பகுதி பாளையம் பஜார், முதலியார் தெரு, சோழபுரம், இந்திரா நகர், காவேரி நகர், பெரிய சௌராஷ்டிரா தெரு, வாத்துகார தெரு, பானியபுரம், கம்பரசம்பேட்டை, காவேரி நகர், கம்பரசம்பேட்டை மாநகராட்சி குடிநீர் நிலையம், ஹவுசிங் யூனிட் சாலை ரோடு, காந்தி மார்க்கெட், செக்கடி, வாழைக்காய் மண்டி, மணி மண்டபம் சாலை.

EB ரோடு, மேல காசிபாளையம், கீழ காசிபாளையம், சந்து கடை, அண்ணாநகர், பூலோகநாதர் கோவில் தெரு, மீன் மார்க்கெட், கிருஷ்ணாபுரம் ரோடு மற்றும் மாரியம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் பிரகாசம் தெரிவித்துள்ளார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW