திருச்சியில் நாளை (25.08.2021) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சியில் நாளை (25.08.2021) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

அதவத்தூர் துணை மின் நிலையத்தில் தவிர்க்கமுடியாத அவசரகால பணிகள் நடைபெற வேண்டியிருப்பதால் வருகிற 25.08.2021 அன்று புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை அதவத்தூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோக பெறும் இனியானூர், அல்லித்துறை, போதாவூர், கீழ வயலூர், சுண்ணாம்புகாரான்பட்டி, சோமரசம்பேட்டை, நாச்சிகுறிச்சி,

சந்தாபுரம், தாயனூர், அதவத்தூர் சந்தை, புலியூர், கொய்யாத்தோப்பு, எட்டரை குழுமணி, அயிலாப்பேட்டை, சுப்பையாபுரம், மல்லியம்பத்து, வியாழன் மேடு, முத்துட் பிளாட், கோப்பு, மேலப்பட்டி, பள்ளக்காடு மாஞ்சான்தோப்பு, கீரிக்கல் மேடு, செவகாடு, சிவந்த நகர், ஒத்தக்கடை, வாசன் வேலி, வாசன் சிட்டி, அதவத்தூர்

பெரிய கருப்பூர், வயலூர், பேரூர், முள்ளிக் கரும்பூர், போசம்பட்டி ஆகிய பகுதிகளை மின் வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn