திருச்சி மாநகரில் நாளை (16.07.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாநகரில் நாளை (16.07.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி வரகனேரி 33/11 கி.வோ துணைமின்நிலையத்தில் நாளை (16.07.2024) செவ்வாய் கிழமை அன்று காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆகையால் இந்த துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் மகாலெட்சுமிநகர், தனரெத்தினம் நகர், வெல்டர்ஸ் நகர், தாராநல்லூர், A.P.நகர்,

விஸ்வாஸ் நகர், அலங்கநாதபுரம், வீரமாநகரம், பூக்கொல்லை, காமராஜர் நகர், செக்கடி பஜார், பாரதிநகர், கலைஞர்நகர், ஆறுமுகம் கார்டன், P.S. நகர், பைபாஸ் ரோடு வரகனேரி, பெரியார்நகர், பிச்சைநகர், அருளாணந்தத்தெரு, அன்னைநகர், மல்லிகைபுரம், படையாச்சி தெரு, தர்மநாதபுரம், கல்லூக்காரத்தெரு, கான்மியான்மேட்டுத்தெரு, துரைசாமிபுரம், கீழபுதூர், இருதயபுரம் குழுமிக்கரை,

மரியம்நகர், சங்கிலியாண்டபுலம், பாரதிதெரு, வள்ளுவர்,நகர், ஆட்டுக்காரதெரு, அண்ணாநகர், மணல்வாரித்துறை ரோடு, இளங்கோ தெரு, காந்தி தெரு, பாத்திமா தெரு, பெரியபாளையம், பிள்ளைமா நகர், பென்சினர் தெரு, எடத்தெரு, முஸ்லீம் தெரு, ஆனந்தபுரம், நித்தியானந்தம் புரம், பருப்புக்கார தெரு, சன்னதி தெரு, மற்றும்

பஜனை கூடத்தெரு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்,இயக்கலும் காத்தலும், திருச்சி நகரியம், செயற்பொறியாளர், பொறிஞர் K.A.முத்துராமன், தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision