விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் - சுகாதாரத்துறை அமைச்சர் பங்கேற்பு

விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் - சுகாதாரத்துறை அமைச்சர் பங்கேற்பு

"ஆரோக்கியமான குடும்பம் - மகிழ்ச்சியான குழந்தைகள்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு திருச்சியில் இன்று காவேரி மருத்துவமனை சார்பில் மாபெரும் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டு ஓடினார். 5, 10 மற்றும் 21 கிமீ மாரத்தான் ஓட்டத்தில் சிறுவர் சிறுமியர்கள், பெண்கள் ஆண்கள் மற்றும் முதியோர் என 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர்.

21கி.மீ போட்டியை சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஓடினார். தொடர்ந்து அரசு சட்டக்கல்லூரி முன்பு இருந்து தொடங்கிய, 5 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டத்தினை மாநகர காவல்ஆணையர் காமினி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision