அருவி முதியோர் இல்லத்தின் விழா

அருவி முதியோர் இல்லத்தின் விழா

அருவி முதியோர் இல்லத்தின் முதலாம் ஆண்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கல்லூரி பேராசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா கே.கே.நகர் கயிலை மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அருவி பவுண்டேஷன் நிறுவனர் சையத் தாஹா தலைமை தாங்கினார்.

அருவி பவுண்டேஷன் மேலாளர் ஜீவா வரவேற்புரையாற்றினார். முன்னிலை ஜமால் முகமது கல்லூரியின் பேராசிரியர் முனைவர் ஷேக் பரீத், சிறப்பு விருந்தினர்கள் மாநகர காவல் துணை ஆணையர் அன்பு, அஸ்வின் சைவ உணவகம் உரிமயாளர் முனைவர் கணேஷ், ஈகை சிறகுகள் அறக்கட்டளையின் நிறுவனர் முகமது ஷபி, கன்மலை அறக்கட்டளையின் நிறுவனர் வில்பர்ட் எடிசன்,

அக்னி சிறகுகள் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் மகேந்திரன், தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பால்குணா லோகநாதன், ஆத்மா மருத்துவமனையின் மனநல ஆலோசகர் கரன்லூயிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy vision