திருச்சி மாநகர் பகுதியில் நாளை(29.07.2021) கோவிட் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மாநகராட்சி அறிவிப்பு

திருச்சி மாநகர் பகுதியில் நாளை(29.07.2021) கோவிட் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மாநகராட்சி அறிவிப்பு

திருச்சி மாநகர்  பகுதிகளில் நாளை (29.07.2021)கோவிட் தடுப்பூசி போடப்படும் இடங்களை மாநகராட்சி அறிவித்துள்ளது.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை(29.07.2021) 14 இடங்களில் நாலாயிரத்து 750 கோவிசீல்டு தடுப்பூசிகள் போடப்படும் என மாநகராட்சி நகர்நல அலுவலர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81