திருச்சி ரயில்வே சிறப்பு படை - சிறுத்தை புலித்தோல் பறிமுதல்

திருச்சி ரயில்வே  சிறப்பு படை - சிறுத்தை புலித்தோல் பறிமுதல்

இன்று 24.09.22 ம் தேதி அதிகாலை 
திருச்சி இருப்புப்பாதை காவல் மாவட்டத்தில் விழுப்புரம் ரயில்வே காவல் நிலைய சரகத்தில்சோதனை செய்து வந்தனர் அப்போது *Villupuram SF Express Train No 22603* ல் பொது பெட்டியில் *Leopard Skin* (சிறுத்தை புலி )ஒன்று திருச்சி  ரயில்வே இருப்புப் பாதை  காவல் துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமையிலான DSRP Special Team சோதனை செய்தபோது  கைப்பற்றப்பட்டது.

விசாரணைக்கு பின்னர் இதனை , விழுப்புரம்  மாவட்ட வன அலுவரிடம் (DFO) ஒப்படைக்கப்பட இருக்கிறது. 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது தான் ரயிலில் கடத்தி வரப்பட்ட சிறுத்தை புலி தோல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO