கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி

திருச்சி தேசிய கல்லூரி சார்பாக கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி திருச்சியில் கூடிய விரைவில் நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் பங்கேற்பதற்கு விண்ணப்பிக்க 10.09.2021 கடைசி நாள் ஆகும். 

7 ஓவர் கொண்ட இந்த கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு பல்வேறு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களை அறிந்துக்கொள்ள கீழ் இணைக்கப்பட்டுள்ள போஸ்டர்களை பார்க்கவும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn