ஆடல் பாடல் நிகழ்ச்சி - காவல்துறைக்கு புதிய உத்தரவு

ஆடல் பாடல் நிகழ்ச்சி - காவல்துறைக்கு புதிய உத்தரவு

திருவிழா காலங்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரினால் 7 நாட்களுக்குள் காவல்துறை முடிவை தெரிவிக்க வேண்டும். 7 நாட்களுக்குள் உரிய முடிவு எடுக்காவிட்டால் அனுமதி வழங்கியதாகவே கருதப்படும்.

7 நாட்களுக்குள் முடிவு எடுப்பது தொடர்பாக மாவட்ட எஸ்பி களுக்கு சுற்றறிக்கை அனுப்பவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn