முகத்தில் கரியை பூசிக்கொண்டு விவசாயிகள் நூதன போராட்டம்

முகத்தில் கரியை பூசிக்கொண்டு விவசாயிகள் நூதன போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி அண்ணாசிலை அருகில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம்

கடந்த மாதம் (27.07.2023) தொடங்கியது. 27-ம் நாள் போராட்டமாக இன்று மத்திய அரசு விவசாயிகளுக்கு இலபகரமான விலை கொடுக்காமல் மத்திய அரசு ஏமாற்றி, விவசாயிகளின் முகத்தில்

கருமைநிற கரியை பூசி விட்டது என்று அரைநிர்வாணத்துடன் முகத்தில் கரியை பூசிக்கொண்டு விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision