திருச்சியில் 47 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலிகள் பறிமுதல்

திருச்சியில் 47 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலிகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்திற்க்கு சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்பொழுது தங்க சங்கிலிகளாக 800 கிராம் எடையுள்ள 47 லட்சத்து 36 ஆயிரம் மதிப்புள்ளவைகளை கடத்தி வந்தவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision