ஜுன் மாதம் பெறாதவர்களுக்கு வழங்கப்படும் - ஆட்சியர் தகவல்

ஜுன் மாதம் பெறாதவர்களுக்கு வழங்கப்படும் - ஆட்சியர் தகவல்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ஜீன் -2024 மாதத்திற்கு துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெறத் தகுதியான குடும்ப அட்டைதாரர்களில்,

இதுவரை வாங்காத குடும்ப அட்டைதாரர்கள் ஜுலை மாதம் முழுவதும் பாமாயில், துவரம் பருப்பு பெற்றுக்கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision