திருச்சியில் நாளை (11.02.2024) pixel Plus புதிய நிறுவனம் திறப்பு

திருச்சியில் நாளை (11.02.2024) pixel Plus புதிய நிறுவனம் திறப்பு

விசிட்டிங் கார்டு, ஃப்ளக்ஸ் டிசைனிங், அழைப்பிதழ் அட்டை, இணையதள போஸ்டர், ஸ்டுடியோ டிசைன், உங்கள் பிராண்டை உயர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இணையதள பிரிண்ட் ஆகிய உருவாக்கக்கூடிய பிக்சல் பிளக்ஸ் புதிய நிறுவனம் நாளை(11.02.2024) திறக்கப்பட உள்ளது.

திருச்சி தென்னூர் அண்ணா நகர் பகுதியில் உள்ள புதிய நிறுவனத்தை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு திறந்து வைக்கிறார். வணிகர்கள், பொதுமக்கள், தொழிலதிபர்கள் போன்றவர்களின் தேவைகளுக்கு ஏற்ப புதிய பரிமாணத்தில், தொழில்நுட்பத்துடன் அனைத்து வகையான வேலைகள் செய்து தரப்படும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision