ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் உண்டியல் காணிக்கை விபரம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் உண்டியல் காணிக்கை விபரம்

108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு திருச்சி மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம் பக்தர்கள் தங்கள் வேண்டுதலின்படி கோவில் உண்டியலில் காணிக்கையை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் செலுத்தப்படும் காணிக்கை மாதந்தோறும் என்ன படுவது வழக்கம் அதன்படி இன்று மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் காணக்கிடப்பட்டத்தில் ரூபாய் 86,45,587/-, தங்கம் 76 கிராம், வெள்ளி 1685 கிராம் மற்றும் வெளிநாட்டு ரூபாய் தாள்கள் 275 எண்ணிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளது என கோவில் இணைய ஆணையர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision