திமுக அரசை கண்டித்து தெருமுனை பிரச்சார கூட்டம்

திமுக அரசை கண்டித்து தெருமுனை பிரச்சார கூட்டம்

தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கும் விடியா திமுக அரசை கண்டித்துதெருமுனை பிரச்சாரம் கூட்டம்

மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் கழகப் பொதுச் செயலாளர்,தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க,

சோழமண்டல தளபதி.,திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் B.Sc.BL.Ex.MP அவர்களின்  வழிகாட்டுதலின்படி,தொடர் மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கும் விடியா திமுக அரசை கண்டித்துதெருமுனை பிரச்சாரக் கூட்டம்லால்குடியில் லால்குடி தெற்கு ,வடக்கு ஒன்றிய கழகம்லால்குடி நகரம், பூவாளூர் பேரூர் கழகம்,சார்பில் நடைபெற்றது.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் ப.குமார் B.Sc.BL.Ex.MPதலைமைக் கழக பேச்சாளர் தில்லை செல்வம்ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

அது சமயம்மாவட்ட கழக நிர்வாகிகள்,‌ மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள்,நகர நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள்,பேரூர் கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள்ஊராட்சி மற்றும் கிளை கழக நிர்வாகிகள்,தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.