வெண்டைக்காய், சுரைக்காய்யை தரையில் கொட்டி போராட்டம்

வெண்டைக்காய், சுரைக்காய்யை தரையில் கொட்டி போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி அண்ணாசிலை அருகில் கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் (19.09.2023)ந் தேதி செவ்வாய்கிழமை இன்று காலை தொடங்கினர்.

48-ம் நாள் போராட்டமாக இன்று வெண்டைக்காய், சுரைக்காய்க்கு சாகுபடிக்கு உரிய விலை இல்லாமல், கிலோ ரூ.1/- விற்பனை செய்வதால் விவசாயிகள் விவசாயம் செய்வதா.. அழிவதா.. மத்திய அரசே, மாநில அரசே.. பிரதமர் மோடி ஐயா..

தமிழக முதலமைச்சர் ஐயா விவசாயிகளை காப்பத்துங்கள்.. காப்பதுங்கள்.. என்று வெண்டைக்காய், சுரைக்காய் தரையில் வைத்து கோஷமிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision