நாட்றாங்கால் நடவு பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

நாட்றாங்கால் நடவு பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், சனமங்கலம் ஊராட்சியில் 1 கோடி மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டத்திற்கு நாட்றாங்கால் நடவு செய்து பராமரிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா.பிரதீப் குமார் அவர்கள் இன்று (01.08.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். அருகில், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) தகங்காதாரிணி உள்ளிட்ட பலர் உள்ளனர் 

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn