திருச்சியில் மதுபாட்டில்கள், குட்கா விற்பனை செய்த மூவர் கைது

திருச்சியில் மதுபாட்டில்கள், குட்கா விற்பனை செய்த மூவர் கைது

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை போலீஸார் கொள்ளிடம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட தாளக்குடி பகுதியில் சோதனை ரெய்டு செய்ததில் அதே பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரிடமிருந்து 66 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதே போல  டோல்கேட் பகுதியில் குட்கா போதைப் பொருட்களை விற்பனை செய்ததில் சதிஷ் குமார், மணிகண்டன்
ஆகியோர் டீ கடைகளில் இருந்து 147 பாக்கெட்களை பறிமுதல் செய்து , மூவரையும் மீது கொள்ளிடம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு முசிறி கிளைச் சிறையில் சதீஷ்குமார், மணிகண்டன், ரவிசந்திரன் ஆகிய மூவரையும் அடைத்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn