திருச்சி மாநகரில் நாளை (08.03.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் :

திருச்சி மாநகரில் நாளை (08.03.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் :

திருச்சி நகரியம் கோட்டம், மலைக்கோட்டை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் உயரழுத்த மின்பாதைகளில் பழைய மின்கம்பிகளை அகற்றிவிட்டு அதிக திரனுடைய புதிய மின்கம்பிகள் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் 08.03.2022 (செவ்வாய் கிழமை) அன்று காலை 06.00 மணி முதல் 11.00 வரை 

பர்மா பஜார், NSB ரோடு, தெப்பகுளம், சூப்பரி பஜார், சிங்காரத்தோப்பு மற்றும் அல்லிமால் தெரு ஆகிய பகுதியில் அதே போல் தென்னூர் பிரிவிற்குட்பட்ட தென்னூர் ஹைரோடு, ஸ்டேட் பேங்க் முதல் புத்தூர் நால்ரோடு வரை மற்றும் VNP தெரு ஆகிய பகுதியின் உயரழுத்த மின்பாதைகளில் பழைய மின்கம்பிகளை அகற்றிவிட்டு அதிக திறனுடைய புதிய மின்கம்பிகள் மாற்றும் பணிகள்

மேற்கொள்ளப்பட இருப்பதால் (08.03.2022) (செவ்வாய் கிழமை) அன்று காலை 09.30 மணி முதல் மாலை 03.30 வரை மின்விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj

#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO