சிறார், சிறுமியருக்கான மரபுசார் விளையாட்டுகள் - விண்ணப்பிக்கலாம்

சிறார், சிறுமியருக்கான மரபுசார் விளையாட்டுகள் - விண்ணப்பிக்கலாம்

மகளிர் வழக்கறிஞர்கள் சங்கம், திருச்சிராப்பள்ளி நடத்தும் WAAT'S STUDY CIRCLE 55வது அமர்வு சிறார், சிறுமியருக்கான கதை சொல்லல், கதை எழுதுதல் மற்றும் மரபுசார் விளையாட்டுகள் பற்றிய ஒரு நிகழ்வாக நடத்தப்பட உள்ளது.

இந்நிகழ்வில் வழக்கறிஞர்களின் குழந்தைகள் 3 வயது முதல் 17 வயது வரையிலான சிறார், சிறுமியர் பங்கு கொள்ளலாம். பேராசிரியை கதை சொல்லி கார்த்திகா கவின்குமார் நிகழ்வை ஒருங்கிணைக்க உள்ளார்.

நாள் : (11.02.2024), ஞாயிறு

நேரம் : காலை 10:00மணி முதல் மதியம் 12:30மணி வரை.

இடம் : மகளிர் வழக்கறிஞர் சங்க அரங்கம்.

சிறார்/சிறுமியர் பெயர், வயது, வகுப்பு, பெற்றோர் விபரம் 9443410150 என்ற எண்ணில் பதிவிட வேண்டும்.

முன்பதிவு செய்ய கடைசி நாள் : 09-02-2024.

முன்பதிவு செய்ய அலைபேசி எண் 9443410150

அனைத்து வழக்கறிஞர்களும் தங்கள் குழந்தைகளை இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ள செய்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision