திருச்சியில் நாளை (23.11.2021) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சியில் நாளை (23.11.2021) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி நகரியம் கோட்டம் சிந்தாமணி பிரிவிற்குட்பட்ட உறையூர் பகுதிகளிலுள்ள சாலை ரோடு, கபானியபுரம், உறையூர் ஹவுஸிங் யூனிட், வெட்டுக்குழி தெரு, கண்ணப்பா ஓட்டல் பின்புறம் மற்றும் புது காலனி ஆகிய பகுதிகளில் உயரழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால்

நாளை (23.11.2021) காலை 9.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்பதை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் பிரகாசம் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn