திருச்சி மாநகரில் 3 காவல் ஆய்வாளர்களை  இடமாற்றம் - காவல் ஆணையர்  உத்தரவு

திருச்சி மாநகரில் 3 காவல் ஆய்வாளர்களை  இடமாற்றம் - காவல் ஆணையர்  உத்தரவு

கண்டோன்மென்ட் சட்டம் & ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளர் கோசலைராமன் மாநகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

திருச்சி காவல் நுண்ணறிவு காவல் ஆய்வாளராக இருந்த முருகவேல், கண்டோன்மென்ட் சட்டம் & ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளராகவும்,

மாநகர குற்றப்பிரிவு ஆய்வாளராக இருந்த வனிதா நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்து திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC