தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டில் 10 லட்சம் புகார்கள் திருச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு பேச்சு

தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டில் 10 லட்சம் புகார்கள் திருச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு பேச்சு

திருச்சி துவாக்குடி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் நடைபெற்ற அவசர உதவி மைய தொடக்க நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

கடந்த ஒரு ஆண்டில் கட்டுப்பாட்டு அறையில் மூலம் 55 ஆயிரம் அழைப்புகள் புகார்களாக வந்துள்ளது தமிழகத்தில் 1498 காவல் நிலையங்கள் உள்ளது அதில் 10 லட்சம் லட்சம் புகார்கள் பெறப்பட்டுள்ளது. மகளிர் காவல் நிலையங்களில் 75 ஆயிரம் புகார்கள் வந்துள்ளது.காவலர்கள் முகத்தை வைத்து குற்றவாளிகளை கண்டறியும் ஆப் மூலம் 5531 பேரை இதுவரை கண்டறிந்து உள்ளதாக குறிப்பிட்டார்.

 அறிவியல் வளார்ச்சி,புதிய தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் புதியது.ரோபோ ஆபேரஷன் செய்வது டெக்னாலஜி வளர்ச்சி. தமிழ்நாடு போலீஸ் தற்போதைய அறிவியல் வளர்ச்சியினால் இருந்த இடத்தில் கண்காணிக்க முடிகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய

  https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

 

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn