திருச்சி மாவட்டத்தில் 6 நாட்கள் தடை - ஆட்சியர் உத்தரவு

திருச்சி மாவட்டத்தில் 6 நாட்கள் தடை - ஆட்சியர் உத்தரவு

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம், வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில், (21.08.2023) ஆம் தேதி காலை 7:30 மணி முதல் (26.08.2023) ஆம் தேதி மாலை 5:30 மணி வரை 27th BN, ITBP, Alappuzha, Kerala Unit பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற இருப்பதால், அச்சமயம் மேற்கண்ட பயிற்சி தளத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக் கூடாது எனவும், மேலே குறிப்பிட்டுள்ள பயிற்சி தளத்தில் எவரும் பிரவேசிக்கக் கூடாது என திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.