திருச்சி மாவட்டத்தில் நாளை (08.12.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டத்தில் நாளை (08.12.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம் சிறுகனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (08.12.2022) நடைபெற உள்ளது.

இதனால் சிறுகனூர், எம்.ஆர்.பாளையம், திருப்பட்டூர், சி.ஆர்.பாளையம், வாலையூர், சனமங்கலம், மணியங்குறிச்சி, ரெட்டிமாங்குடி, பி.கே.அகரம், நெக்குளம், நெடுங்கூர், நம்புக்குறிச்சி, ஊட்டத்தூர்

ஜி.கே.பார்க், ஆவாரவல்லி, சீதேவி மங்கலம் மற்றும் கூத்தனூர் ஆகிய பகுதிகளில் நாளை (08.12.2022) காலை 9:45 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய ஸ்ரீரங்கம் கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO