திருச்சி மாவட்டத்தில் நாளை (17.08.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டத்தில் நாளை (17.08.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம் வேங்கைமண்டலம் துணை மின் நிலையத்தில் நாளை (17.08.2023) (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி மூவானூர், வேங் கைமண்டலம், தண்ணீர்பந்தல், மேலக்கண்ணுக்குளம், கீழக்கண்ணுக்குளம், பார்வதிபுரம், குருவம்பட்டி, கல்லூர், வேப்பந்துறை, சோழங்கநல் லூர், செந்தாமரைக்கண், சிறுகாம்பூர், நெ.2 கரியமாணிக்கம், சென்னகரை, ராமகிரிப்பட்டி, செங்குடி, வாழ்மால் பாளையம், செட்டிமங்கலம், நெய்வேலி, கிளியநல்லூர், வாத்தலை, வி.மணியம்பட்டி, சிலையாத்தி, துடையூர், பாண்டியபுரம், சுனைப்புகநல்லூர், ஈச்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும்,

மண்ணச்சநல்லூர் மேற்கு மற்றும் டவுன் பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட இடங்கள், மூவராயம்பாளையம், கவுண்டம்பட்டி, குருவிக்காரன்குளம், காட்டுக்குளம், தீராம்பாளையம், தில்லாம்பட்டி. பழையூர், செங்குழிப்பட்டி, உடையாம்பட்டி. திருப்பைஞ்சீலி, திருவரங்கப்பட்டி, பெரமங்கலம், சத்திரப்பட்டி, மாயாண்டிக்கோட்டம், காளவாய்பட்டி, பூனாம் பாளையம், திருவெள்ளறை, ராசாம்பாளையம், சாலக்காடு மற்றும் புலிவலம் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட இடங்களான புலிவலம், மண்பாறை, சந்தனப்பட்டி, டி.புதுப்பட்டி, பழம்புதூர், திருத்தலையூர், நல்லயம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்று திருச்சி ஸ்ரீரங்கம் மின் செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.