திருச்சியில் (30.03.2022)புதன்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சியில் (30.03.2022)புதன்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

 துவாக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வருகின்ற 30.3.2022 புதன்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

நேருநகர்,அரசு பாலிடெக்னிக்,அண்ணா வளைவு, ஏஓ.எல், அக்பர் சாலை, அசூர்,எம் டி சாலை, ராவுத்தன் மேடு ,பெல் நகர், இந்திரா நகர்,துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பர்மா நகர், தேசிய தொழில்நுட்ப கழகம் மற்றும் 
பெல் டவுன்ஷிப் cமற்றும் A,E,R&PH செக்டார் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.co/nepIqeLanO