திருச்சியில் நாளை (02.11.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சியில் நாளை (02.11.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா அம்மாபேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (02.11.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை ராம்ஜிநகர், கள்ளிக்குடி, புங்கனூர்,

அரியாவூர், சத்திரப்பட்டி, அம்மாபேட்டை, இனாம்குளத்தூர், வெள்ளிவாடி, நவலூர்குட்டப்பட்டு, பூலாம்குளத்துப்பட்டி, சித்தாரத்தம், ஆலம்பட்டிபுதூர், கரையான்பட்டி, வடசேரி, புதுக்குளம்,

இடையப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று திருச்சி கிழக்கு மின் வாரிய செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO