மாநகரில் நாளை (18.06.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

மாநகரில் நாளை (18.06.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி ஸ்ரீரங்கம் கோட்டத்துக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் மேலூர் மற்றும் புலிமண்டபம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9:45 மணி முதல் பகல் 12:00 மணி வரை ஸ்ரீரங்கம் பகுதியில் லட்சுமிநகர், செட்டியார்தோப்பு, கணபதி தோட்டம், மேலூர் மேலத்தெரு,

வடக்குத்தெரு, அணைக்கரை, ஆண்டவன் ஆசிரமம் ரோடு முதல் வண்ணத்துப்பூச்சி பூங்கா வரை, சரஸ்வதி கார்டன், ராகவேந்திராபுரம், சங்கர்நகர், மங்கம்மாநகர், புஷ்பக்நகர், கீதாபுரம்,மீனாட் - சிநகர்,ஏ.எம்.ரோடு, புதுத் தெரு, வீரேஸ்வரம் கீழத்தெரு, மாம்பழச்சாலை,

பழைய காவேரி பாலம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் ஸ்ரீரங்கம் இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision