சினிமா பட பாணியில் 5 லட்சம் ரூபாய் மற்றும் 5 சவரன் நகையை திருடி சென்ற ஆசாமிகள்

சினிமா பட பாணியில் 5 லட்சம் ரூபாய் மற்றும் 5 சவரன் நகையை திருடி சென்ற ஆசாமிகள்

திருச்சி மாவட்டம் துறையூர் சௌடாம்பிகா தெருவில் ஜவுளி கடை வைத்திருப்பவர் முத்துவீரன் இன்று காலை 05:39 மணி அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் வந்த 5 டிப்டாப் ஆசாமிகள் முத்துவீரன் வீட்டில் சோதனையிட்டுள்ளனர்.

பின்னர் பீரோவில் வைத்திருந்த ரொக்கம் ஐந்து லட்சம் மற்றும் ஐந்து சவரன் நகையை எடுத்து சென்றனர். இதுகுறித்து முத்துவீரன் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த போது வீட்டிற்கு வந்தவர்கள் திருடர்கள் என தெரிய வந்தது.

இதுகுறித்து துறையூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision