திருச்சியில் 3 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை - மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு

திருச்சியில் 3 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை - மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு

பாரத பிரதமர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு திருச்சி மாநகர எல்லைக்குள் (17.01.2024) முதல் (20.01.2024) வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க

மாவட்ட நிர்வாகத்தால் பாதுகாப்பு காரணங்களுக்காக தடைவிதிக்கப்படுகிறது. எனவே (17.01.2024) முதல் (20.01.2024) வரை தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள்

பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision