முன்னாள் வீரர்களுக்கு அழைப்பு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்.

முன்னாள் வீரர்களுக்கு அழைப்பு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்.

தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதியன்று நடைபெற உள்ள பாராளுமன்ற பொது தேர்தல் பணிக்காக முன்னாள் இராணுவ வீரர்கள், முன்னாள் மத்திய ஆயுதப்படை வீரர்கள், முன்னாள் காவல்துறையினர், முன்னாள் தீயணைப்பு துறையினர், முன்னாள் வனத்துறையினர், முன்னாள் சிறைத்துறையினர் ஆகியோர்

வருகின்ற (17.04.2024) (19.04.2024) வரை 03 நாட்கள் தேர்தல் பணியாற்ற விரும்புவோர் தங்கள் அருகாமையில் உள்ள காவல் நிலையம் அல்லது மாவட்ட காவல் தொடர்பு அதிகாரி அல்லது மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தங்களது விருப்பத்தினை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision